Tuesday 15 March, 2011

2011, மார்ச் ஜப்பான் சுனாமி


2011, மார்ச் ஜப்பான் சுனாமி ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

2011, மார்ச் ஜப்பான் சுனாமி

ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

ஜப்பானைத் தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பெரும் சேதமடைந்த பகுதி மியாகி. இங்குதான் பெருமளவில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.



கடும் சேதத்தை சந்தித்துள்ள மியாகி பகுதியின் கீழ் வரும் மினமிசான்ரிகு என்ற நகரம் சுனாமி தாக்குதலில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. இந்த நகரில் மட்டும் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கு மட்டும் இத்தனை பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் உயிர் பலி பல ஆயிரமாக உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி மீண்ட லட்சக்கணக்கான மக்கள் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் இதுகுறித்துக் கூறுகையில், 65 ஆண்டு காலத்தில் ஜப்பான் சந்தித்துள்ள மிகப் பெரிய நெருக்கடி இது. இதிலிருந்து மீண்டு வர மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதேபோல சென்டாய் நகரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நகரின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது. விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர்.

ஜப்பான் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நி்வாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன.

ஜப்பான் அரசு மீட்பு நடவடிக்கைளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டுள்ளனர்

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக் கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயர த்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத் தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்கு ஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல் படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷி மாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க “அணு சக்தி மின் சார அவசர நிலையை’ அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன? ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடல ங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந் தவர்களை காணவில்லை. சென்டாய் – இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குவாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியினை படிக்கும் நமக்கு சுனாமியை பற்றிய சில தகவல்களை பரிமாறிக்கொள்ள அறிவியல் பார்வை விழைகிறது

சுனாமி என்றால் என்ன?

சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு வார்த்தை. சு+னாமி என இரண்டும் சேர்ந்துதான் சுனாமி என்றாகியது. சு என்றால் துறைமுகம் என்றும் னாமி என்றால் பேரலை என்றும் ஜப்பானில் அர்த்தாமாகும். சுனாமி என்பது துறைமுக பேரலை என்று சொல்கிறார்கள். இது சில நிமிடங்களிலிருந்து சில நாட்கள் வரை கூட இருக்கக் கூடியது. மேலும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடிய தன்மையுடையது இந்த சுனாமி யாகும்

சுனாமி எப்படி உருவாகிறது?
முதலில் பூகம்பம் ஏற்படுகிறது. இந்த பூகம்பம் நிலப்பகுதியிலோ அல்லது கடல் பகுதியிலோ அல்லது மலைப்பகுதியிலோ முதலில் ஏற்படும். நிலப் பகுதியில் வந்தால் நிலத்தில் அதிர்ந்து சேதம் ஏற்படுகிறது. மலையில் பூகம்பம் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. . கடலில் பூகம்பம் வந்தால் கடலின் ஆழப்பகுதி பாதிக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய பூகம்பத்தினால் கடல் நீர் உந்த்படுகிறது. இதனால் மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன். இவை கரையைத்தாண்டி சேதத்தை ஏற்படுத்து கின்றன. இப்படி கடலு்க்கடியில் பூகம்பம் ஏற்பட்டு கடல் நீரானது நாட்டிற்குள் புகுவதைதான் சுனாமி என்று நாம் சொல்கிறோம்.

கடலு்க்கடியில் பூகம்பம் சுனாமி யாவது எப்படி

உலகில் பூமியில் பல லட்சம்ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட்டாகத்தான் இருந்தது. அப்புறம் காலப்போக்கில் பல கண்டங்களாக பிரிய நேர்ந்து அதன் தட்ப வெப்ப, இயற்கை சூழ்நிலை மாறுவதற்கேற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாகிவிட்டன. இப்படி உருவான பிளேட்கள் மீதுதான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம் மற்றும் கடல் எல்லா வற்றையும் தாங்கிகொண்டிருப்பது இந்த பிளேட்கள் தான். இந்த பிளேட்களை 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கக்கூடிய பூமியின் கடினமான பகுதி பூகம்பத்தினால் ஆட்டம் கண்டு அதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய விசையின் காரணமாக
கடல் நீர் தரைப்பகுதிக்கு வந்து பெரிய சேதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. பூகம்பம் ஏற்படும் அளவைப் பொருத்து சுனாமியின் வேகம் பலமடங்கு அதிகரிக்க்கூடியது. சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடையது சுனாமியாகும். ஒரு பெரிய அலை வந்து தரையை தாக்கிய பின்பு தொடர்ந்து நீர் அலைகள் தொடர்ந்து வ்நது முன்னேறி கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்திற்கேற்ப அதன் சேத்தின் அளவு இருக்கும்.

சுனாமியினால் நீர் தரைப்பகுதிக்கு வருகிறது. இப்படி கடல் அலையின் மூலம் நீரானது இடம் பெயர்வதால் முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும் நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.


கடல்பரப்புக்கு கீழே கண்ணுக்கு தெரியாத சிறிய அளவில் சுனாமி உருவாகும் அந்தப் பகுதியில் இருக்கும் கப்பலில் இருப்பவர்கள் கூட உணரமடியாதபடிதான் இந்த சுனாமி உருவாகுமாம். அப்புறம்தான் சில நிமிடங்களிலேயே இந்த சுனாமி மிக்ப்பெரியளவில் உருவாகி கடல்பரப்பு முழுவதும் வேகமாக பரவி செல்லுமாம். இநத சுனாமி ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. பல அலைகளாக உருவாகி கடல் பரப்பு முழுதும் பரவி கரையை நோக்கி மணிக்கு 1000கிமீ வேகத்தில் சீறி பாயும் தன்மையுடையது இதுவாகும். இந்த அலைகளின் வேகம் ஜெட் விமானத்தை விட அதிகமாகஇருக்குமாம்.

கடல் தண்ணீர் வெள்ளமென புற்பபட்டு தரையை நோ்க்கி வந்து எல்லா பொருட்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு திரும்பவும் கடலுக்கே செல்லுமபோது யாரும் தப்பிக்க முடியாதாம். அனைவரையும் அனைத்து பொருட்களையும் அடித்துக்கொண்டு போய் விடும்.

சுனாமியின் தன்மைகள்

சாதாரண கடலலைகளுக்கும் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண அலை, நிலவின் ஈர்ப்பு சக்தியால் உருவாகிறது. ஆனால் ஆழிப் பேரலை கடல் தட்டில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உண்டாகும். அதுபோல. சாதாரண அலைகள் 5 முதல் 10 வினாடிகளே நீடிக்கும். 100 முதல் 200 மீட்டர் மட்டுமே அகலம் கொண்டதாக இருக்கும். ஆனால், சுனாமி 10 நிமிடம் முதல் 2 மணினேரம் வரை நீடிக்கும்.அதன் அகலம் சுமார் 500 கி.மீட்டரையும் தாண்டும். அதன் அகலமே பேரழிவுக்குக் காரணம்.

அதே போல ஆழ் கடலில் எந்தத் தடையுமின்றி பயணம் செய்யும் ஆழிப்பேரலையின் வேகம் மணிக்கு 890 கி.மீட்டரையும் தாண்டும். இது ஜெட் விமானத்தின் வேகமாகும்.

5000 மீட்டர் ஆழமுள்ள பசிபிக் பெருங்கடலில் 890 கி.மீட்டர் வேகத்தில் நடக்கும் பேரலை 1000 மீட்டர் ஆழமுள்ள கடலில் 350 கி.மீட்டர் வேகமாக மட்டுப்படும். ஆழம் குறையக் குறைய வேகம் குறையும். ஆனால் உயரம் கூடிவிடும். எனவே பெருங்கடலில் ஏற்படும் சுனாமி ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டம் ஒரு மணி நேரத்தில் கடந்துவிடு.

பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.

ஆழ் கடலில் பேரலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சில அடி உயரமே இருக்கும். அங்கு பயணம் செய்யும் கப்பலில் இருப்பவர்களால் கூட அதை உணர முடியாது. விமானத்திலிருந்து பார்த்தாலும் சாதாரணமாகவே தோன்றும்.

ஆழ்கடலிலிருந்து கடற்கரை ஏறுமுகமாக சாய்வாக இருப்பதால் மிகப்பெரும் தொகுப்புள்ள நீரின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு உயரம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. பின்னர் கரையை வந்தடையும் போது 30 மீட்டர் உயரம்வரை எழும்பி சீறி நிலத்தில் புகுந்து விடுகிறது. எனவே சுனாமியால் ஏற்படும் தாக்குதல் பேரழிவைத்தவிர ஒன்றுமில்லை.

அமெரிக்காவின் அலெஸ்காவில் 1985ம் ஆண்டு தாக்கிய சுனாமியின் உயரம் அரை கிலோமீட்டராகும். அலைத் தொடர்கள் 10 நிமிடம் முதல் 45 நிமிடம் வர தொடர்ந்து தாக்கியது.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும் சுனாமி அலையின் வேகம் நில அதிர்வலையின் வேகத்தைவிடக் குறைவுதான். எனவே தான் ஆழிப்பேரழை வந்து தாக்குவதற்கு 2.30 மணி நேரத்திற்கு முன்பே

நம்மால் நில அதிர்வை உணர முடிகிறது.


உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள்

: இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:

1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.

1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்

1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.

1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்

1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.

1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.

1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.

1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.

2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.

2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.

அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.

2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெரும ளவில் பயனளித்து வருகின்றன.

* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.

*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.

*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.

* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலந டுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.

* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.

*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப் படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற் றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.

* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.


சுனாமியை பற்றி நன்கு அறிந்திருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால் , ௨௦௦4 இந்தியாவை சுனாமி தாக்கு வதற்கு முன்புவரை சுனாமி என்ற வார்த்தையே அறிந்திருக்காத நாம் ௨௦௦4 சுனாமியில் இருந்து கற்ற அநு பவமும் , மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை முயற்சிகளும் நம்மை இன்னொரு சுனாமியில் இருந்து பாதுகாக்க போதுமனவைதானா? செல்லிட பேசி . கணணி , தொலைக்காட்சி , என உலகின் எந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும் அமெரிக்கா போன்ற நாடுக்களுக்கு இணையாக பெற்றுவிட்டோம் என மார்தட்டிகொள்ளும் நாம், பேரிடர் களை தவிர்பதர்க்கும் ,பேரிடர் களில் இருந்து மீள்வதற்கும் போதுமான பயிற்சியும் தொழில் நுட்பமும் பெற்று விட்டோமா என்பதே வலை தல நனபர்கள் முன் அறிவியல் பார்வை எழுப்பும் கேள்வி ?

2011, மார்ச் ஜப்பான் சுனாமி ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

2011, மார்ச் ஜப்பான் சுனாமி

ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

ஜப்பானைத் தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பெரும் சேதமடைந்த பகுதி மியாகி. இங்குதான் பெருமளவில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.



கடும் சேதத்தை சந்தித்துள்ள மியாகி பகுதியின் கீழ் வரும் மினமிசான்ரிகு என்ற நகரம் சுனாமி தாக்குதலில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. இந்த நகரில் மட்டும் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கு மட்டும் இத்தனை பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் உயிர் பலி பல ஆயிரமாக உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி மீண்ட லட்சக்கணக்கான மக்கள் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் இதுகுறித்துக் கூறுகையில், 65 ஆண்டு காலத்தில் ஜப்பான் சந்தித்துள்ள மிகப் பெரிய நெருக்கடி இது. இதிலிருந்து மீண்டு வர மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதேபோல சென்டாய் நகரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நகரின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது. விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர்.

ஜப்பான் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நி்வாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன.

ஜப்பான் அரசு மீட்பு நடவடிக்கைளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டுள்ளனர்

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக் கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயர த்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத் தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்கு ஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல் படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷி மாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க “அணு சக்தி மின் சார அவசர நிலையை’ அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன? ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடல ங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந் தவர்களை காணவில்லை. சென்டாய் – இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குவாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியினை படிக்கும் நமக்கு சுனாமியை பற்றிய சில தகவல்களை பரிமாறிக்கொள்ள அறிவியல் பார்வை விழைகிறது

சுனாமி என்றால் என்ன?

சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு வார்த்தை. சு+னாமி என இரண்டும் சேர்ந்துதான் சுனாமி என்றாகியது. சு என்றால் துறைமுகம் என்றும் னாமி என்றால் பேரலை என்றும் ஜப்பானில் அர்த்தாமாகும். சுனாமி என்பது துறைமுக பேரலை என்று சொல்கிறார்கள். இது சில நிமிடங்களிலிருந்து சில நாட்கள் வரை கூட இருக்கக் கூடியது. மேலும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடிய தன்மையுடையது இந்த சுனாமி யாகும்

சுனாமி எப்படி உருவாகிறது?
முதலில் பூகம்பம் ஏற்படுகிறது. இந்த பூகம்பம் நிலப்பகுதியிலோ அல்லது கடல் பகுதியிலோ அல்லது மலைப்பகுதியிலோ முதலில் ஏற்படும். நிலப் பகுதியில் வந்தால் நிலத்தில் அதிர்ந்து சேதம் ஏற்படுகிறது. மலையில் பூகம்பம் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. . கடலில் பூகம்பம் வந்தால் கடலின் ஆழப்பகுதி பாதிக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய பூகம்பத்தினால் கடல் நீர் உந்த்படுகிறது. இதனால் மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன். இவை கரையைத்தாண்டி சேதத்தை ஏற்படுத்து கின்றன. இப்படி கடலு்க்கடியில் பூகம்பம் ஏற்பட்டு கடல் நீரானது நாட்டிற்குள் புகுவதைதான் சுனாமி என்று நாம் சொல்கிறோம்.

கடலு்க்கடியில் பூகம்பம் சுனாமி யாவது எப்படி

உலகில் பூமியில் பல லட்சம்ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட்டாகத்தான் இருந்தது. அப்புறம் காலப்போக்கில் பல கண்டங்களாக பிரிய நேர்ந்து அதன் தட்ப வெப்ப, இயற்கை சூழ்நிலை மாறுவதற்கேற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாகிவிட்டன. இப்படி உருவான பிளேட்கள் மீதுதான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம் மற்றும் கடல் எல்லா வற்றையும் தாங்கிகொண்டிருப்பது இந்த பிளேட்கள் தான். இந்த பிளேட்களை 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கக்கூடிய பூமியின் கடினமான பகுதி பூகம்பத்தினால் ஆட்டம் கண்டு அதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய விசையின் காரணமாக
கடல் நீர் தரைப்பகுதிக்கு வந்து பெரிய சேதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. பூகம்பம் ஏற்படும் அளவைப் பொருத்து சுனாமியின் வேகம் பலமடங்கு அதிகரிக்க்கூடியது. சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடையது சுனாமியாகும். ஒரு பெரிய அலை வந்து தரையை தாக்கிய பின்பு தொடர்ந்து நீர் அலைகள் தொடர்ந்து வ்நது முன்னேறி கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்திற்கேற்ப அதன் சேத்தின் அளவு இருக்கும்.

சுனாமியினால் நீர் தரைப்பகுதிக்கு வருகிறது. இப்படி கடல் அலையின் மூலம் நீரானது இடம் பெயர்வதால் முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும் நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.


கடல்பரப்புக்கு கீழே கண்ணுக்கு தெரியாத சிறிய அளவில் சுனாமி உருவாகும் அந்தப் பகுதியில் இருக்கும் கப்பலில் இருப்பவர்கள் கூட உணரமடியாதபடிதான் இந்த சுனாமி உருவாகுமாம். அப்புறம்தான் சில நிமிடங்களிலேயே இந்த சுனாமி மிக்ப்பெரியளவில் உருவாகி கடல்பரப்பு முழுவதும் வேகமாக பரவி செல்லுமாம். இநத சுனாமி ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. பல அலைகளாக உருவாகி கடல் பரப்பு முழுதும் பரவி கரையை நோக்கி மணிக்கு 1000கிமீ வேகத்தில் சீறி பாயும் தன்மையுடையது இதுவாகும். இந்த அலைகளின் வேகம் ஜெட் விமானத்தை விட அதிகமாகஇருக்குமாம்.

கடல் தண்ணீர் வெள்ளமென புற்பபட்டு தரையை நோ்க்கி வந்து எல்லா பொருட்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு திரும்பவும் கடலுக்கே செல்லுமபோது யாரும் தப்பிக்க முடியாதாம். அனைவரையும் அனைத்து பொருட்களையும் அடித்துக்கொண்டு போய் விடும்.

சுனாமியின் தன்மைகள்

சாதாரண கடலலைகளுக்கும் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண அலை, நிலவின் ஈர்ப்பு சக்தியால் உருவாகிறது. ஆனால் ஆழிப் பேரலை கடல் தட்டில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உண்டாகும். அதுபோல. சாதாரண அலைகள் 5 முதல் 10 வினாடிகளே நீடிக்கும். 100 முதல் 200 மீட்டர் மட்டுமே அகலம் கொண்டதாக இருக்கும். ஆனால், சுனாமி 10 நிமிடம் முதல் 2 மணினேரம் வரை நீடிக்கும்.அதன் அகலம் சுமார் 500 கி.மீட்டரையும் தாண்டும். அதன் அகலமே பேரழிவுக்குக் காரணம்.

அதே போல ஆழ் கடலில் எந்தத் தடையுமின்றி பயணம் செய்யும் ஆழிப்பேரலையின் வேகம் மணிக்கு 890 கி.மீட்டரையும் தாண்டும். இது ஜெட் விமானத்தின் வேகமாகும்.

5000 மீட்டர் ஆழமுள்ள பசிபிக் பெருங்கடலில் 890 கி.மீட்டர் வேகத்தில் நடக்கும் பேரலை 1000 மீட்டர் ஆழமுள்ள கடலில் 350 கி.மீட்டர் வேகமாக மட்டுப்படும். ஆழம் குறையக் குறைய வேகம் குறையும். ஆனால் உயரம் கூடிவிடும். எனவே பெருங்கடலில் ஏற்படும் சுனாமி ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டம் ஒரு மணி நேரத்தில் கடந்துவிடு.

பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.

ஆழ் கடலில் பேரலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சில அடி உயரமே இருக்கும். அங்கு பயணம் செய்யும் கப்பலில் இருப்பவர்களால் கூட அதை உணர முடியாது. விமானத்திலிருந்து பார்த்தாலும் சாதாரணமாகவே தோன்றும்.

ஆழ்கடலிலிருந்து கடற்கரை ஏறுமுகமாக சாய்வாக இருப்பதால் மிகப்பெரும் தொகுப்புள்ள நீரின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு உயரம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. பின்னர் கரையை வந்தடையும் போது 30 மீட்டர் உயரம்வரை எழும்பி சீறி நிலத்தில் புகுந்து விடுகிறது. எனவே சுனாமியால் ஏற்படும் தாக்குதல் பேரழிவைத்தவிர ஒன்றுமில்லை.

அமெரிக்காவின் அலெஸ்காவில் 1985ம் ஆண்டு தாக்கிய சுனாமியின் உயரம் அரை கிலோமீட்டராகும். அலைத் தொடர்கள் 10 நிமிடம் முதல் 45 நிமிடம் வர தொடர்ந்து தாக்கியது.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும் சுனாமி அலையின் வேகம் நில அதிர்வலையின் வேகத்தைவிடக் குறைவுதான். எனவே தான் ஆழிப்பேரழை வந்து தாக்குவதற்கு 2.30 மணி நேரத்திற்கு முன்பே

நம்மால் நில அதிர்வை உணர முடிகிறது.


உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள்

: இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:

1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.

1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்

1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.

1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்

1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.

1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.

1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.

1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.

2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.

2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.

அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.

2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெரும ளவில் பயனளித்து வருகின்றன.

* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.

*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.

*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.

* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலந டுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.

* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.

*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப் படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற் றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.

* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.


சுனாமியை பற்றி நன்கு அறிந்திருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால் , ௨௦௦4 இந்தியாவை சுனாமி தாக்கு வதற்கு முன்புவரை சுனாமி என்ற வார்த்தையே அறிந்திருக்காத நாம் ௨௦௦4 சுனாமியில் இருந்து கற்ற அநு பவமும் , மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை முயற்சிகளும் நம்மை இன்னொரு சுனாமியில் இருந்து பாதுகாக்க போதுமனவைதானா? செல்லிட பேசி . கணணி , தொலைக்காட்சி , என உலகின் எந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும் அமெரிக்கா போன்ற நாடுக்களுக்கு இணையாக பெற்றுவிட்டோம் என மார்தட்டிகொள்ளும் நாம், பேரிடர் களை தவிர்பதர்க்கும் ,பேரிடர் களில் இருந்து மீள்வதற்கும் போதுமான பயிற்சியும் தொழில் நுட்பமும் பெற்று விட்டோமா என்பதே வலை தல நனபர்கள் முன் அறிவியல் பார்வை எழுப்பும் கேள்வி ?

2011, மார்ச் ஜப்பான் சுனாமி ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

2011, மார்ச் ஜப்பான் சுனாமி

ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

ஜப்பானைத் தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பெரும் சேதமடைந்த பகுதி மியாகி. இங்குதான் பெருமளவில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.



கடும் சேதத்தை சந்தித்துள்ள மியாகி பகுதியின் கீழ் வரும் மினமிசான்ரிகு என்ற நகரம் சுனாமி தாக்குதலில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. இந்த நகரில் மட்டும் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கு மட்டும் இத்தனை பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் உயிர் பலி பல ஆயிரமாக உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி மீண்ட லட்சக்கணக்கான மக்கள் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் இதுகுறித்துக் கூறுகையில், 65 ஆண்டு காலத்தில் ஜப்பான் சந்தித்துள்ள மிகப் பெரிய நெருக்கடி இது. இதிலிருந்து மீண்டு வர மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதேபோல சென்டாய் நகரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நகரின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது. விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர்.

ஜப்பான் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நி்வாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன.

ஜப்பான் அரசு மீட்பு நடவடிக்கைளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டுள்ளனர்

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக் கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயர த்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத் தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்கு ஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல் படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷி மாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க “அணு சக்தி மின் சார அவசர நிலையை’ அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன? ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடல ங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந் தவர்களை காணவில்லை. சென்டாய் – இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குவாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியினை படிக்கும் நமக்கு சுனாமியை பற்றிய சில தகவல்களை பரிமாறிக்கொள்ள அறிவியல் பார்வை விழைகிறது

சுனாமி என்றால் என்ன?

சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு வார்த்தை. சு+னாமி என இரண்டும் சேர்ந்துதான் சுனாமி என்றாகியது. சு என்றால் துறைமுகம் என்றும் னாமி என்றால் பேரலை என்றும் ஜப்பானில் அர்த்தாமாகும். சுனாமி என்பது துறைமுக பேரலை என்று சொல்கிறார்கள். இது சில நிமிடங்களிலிருந்து சில நாட்கள் வரை கூட இருக்கக் கூடியது. மேலும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடிய தன்மையுடையது இந்த சுனாமி யாகும்

சுனாமி எப்படி உருவாகிறது?
முதலில் பூகம்பம் ஏற்படுகிறது. இந்த பூகம்பம் நிலப்பகுதியிலோ அல்லது கடல் பகுதியிலோ அல்லது மலைப்பகுதியிலோ முதலில் ஏற்படும். நிலப் பகுதியில் வந்தால் நிலத்தில் அதிர்ந்து சேதம் ஏற்படுகிறது. மலையில் பூகம்பம் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. . கடலில் பூகம்பம் வந்தால் கடலின் ஆழப்பகுதி பாதிக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய பூகம்பத்தினால் கடல் நீர் உந்த்படுகிறது. இதனால் மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன். இவை கரையைத்தாண்டி சேதத்தை ஏற்படுத்து கின்றன. இப்படி கடலு்க்கடியில் பூகம்பம் ஏற்பட்டு கடல் நீரானது நாட்டிற்குள் புகுவதைதான் சுனாமி என்று நாம் சொல்கிறோம்.

கடலு்க்கடியில் பூகம்பம் சுனாமி யாவது எப்படி

உலகில் பூமியில் பல லட்சம்ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட்டாகத்தான் இருந்தது. அப்புறம் காலப்போக்கில் பல கண்டங்களாக பிரிய நேர்ந்து அதன் தட்ப வெப்ப, இயற்கை சூழ்நிலை மாறுவதற்கேற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாகிவிட்டன. இப்படி உருவான பிளேட்கள் மீதுதான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம் மற்றும் கடல் எல்லா வற்றையும் தாங்கிகொண்டிருப்பது இந்த பிளேட்கள் தான். இந்த பிளேட்களை 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கக்கூடிய பூமியின் கடினமான பகுதி பூகம்பத்தினால் ஆட்டம் கண்டு அதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய விசையின் காரணமாக
கடல் நீர் தரைப்பகுதிக்கு வந்து பெரிய சேதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. பூகம்பம் ஏற்படும் அளவைப் பொருத்து சுனாமியின் வேகம் பலமடங்கு அதிகரிக்க்கூடியது. சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடையது சுனாமியாகும். ஒரு பெரிய அலை வந்து தரையை தாக்கிய பின்பு தொடர்ந்து நீர் அலைகள் தொடர்ந்து வ்நது முன்னேறி கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்திற்கேற்ப அதன் சேத்தின் அளவு இருக்கும்.

சுனாமியினால் நீர் தரைப்பகுதிக்கு வருகிறது. இப்படி கடல் அலையின் மூலம் நீரானது இடம் பெயர்வதால் முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும் நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.


கடல்பரப்புக்கு கீழே கண்ணுக்கு தெரியாத சிறிய அளவில் சுனாமி உருவாகும் அந்தப் பகுதியில் இருக்கும் கப்பலில் இருப்பவர்கள் கூட உணரமடியாதபடிதான் இந்த சுனாமி உருவாகுமாம். அப்புறம்தான் சில நிமிடங்களிலேயே இந்த சுனாமி மிக்ப்பெரியளவில் உருவாகி கடல்பரப்பு முழுவதும் வேகமாக பரவி செல்லுமாம். இநத சுனாமி ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. பல அலைகளாக உருவாகி கடல் பரப்பு முழுதும் பரவி கரையை நோக்கி மணிக்கு 1000கிமீ வேகத்தில் சீறி பாயும் தன்மையுடையது இதுவாகும். இந்த அலைகளின் வேகம் ஜெட் விமானத்தை விட அதிகமாகஇருக்குமாம்.

கடல் தண்ணீர் வெள்ளமென புற்பபட்டு தரையை நோ்க்கி வந்து எல்லா பொருட்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு திரும்பவும் கடலுக்கே செல்லுமபோது யாரும் தப்பிக்க முடியாதாம். அனைவரையும் அனைத்து பொருட்களையும் அடித்துக்கொண்டு போய் விடும்.

சுனாமியின் தன்மைகள்

சாதாரண கடலலைகளுக்கும் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண அலை, நிலவின் ஈர்ப்பு சக்தியால் உருவாகிறது. ஆனால் ஆழிப் பேரலை கடல் தட்டில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உண்டாகும். அதுபோல. சாதாரண அலைகள் 5 முதல் 10 வினாடிகளே நீடிக்கும். 100 முதல் 200 மீட்டர் மட்டுமே அகலம் கொண்டதாக இருக்கும். ஆனால், சுனாமி 10 நிமிடம் முதல் 2 மணினேரம் வரை நீடிக்கும்.அதன் அகலம் சுமார் 500 கி.மீட்டரையும் தாண்டும். அதன் அகலமே பேரழிவுக்குக் காரணம்.

அதே போல ஆழ் கடலில் எந்தத் தடையுமின்றி பயணம் செய்யும் ஆழிப்பேரலையின் வேகம் மணிக்கு 890 கி.மீட்டரையும் தாண்டும். இது ஜெட் விமானத்தின் வேகமாகும்.

5000 மீட்டர் ஆழமுள்ள பசிபிக் பெருங்கடலில் 890 கி.மீட்டர் வேகத்தில் நடக்கும் பேரலை 1000 மீட்டர் ஆழமுள்ள கடலில் 350 கி.மீட்டர் வேகமாக மட்டுப்படும். ஆழம் குறையக் குறைய வேகம் குறையும். ஆனால் உயரம் கூடிவிடும். எனவே பெருங்கடலில் ஏற்படும் சுனாமி ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டம் ஒரு மணி நேரத்தில் கடந்துவிடு.

பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.

ஆழ் கடலில் பேரலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சில அடி உயரமே இருக்கும். அங்கு பயணம் செய்யும் கப்பலில் இருப்பவர்களால் கூட அதை உணர முடியாது. விமானத்திலிருந்து பார்த்தாலும் சாதாரணமாகவே தோன்றும்.

ஆழ்கடலிலிருந்து கடற்கரை ஏறுமுகமாக சாய்வாக இருப்பதால் மிகப்பெரும் தொகுப்புள்ள நீரின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு உயரம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. பின்னர் கரையை வந்தடையும் போது 30 மீட்டர் உயரம்வரை எழும்பி சீறி நிலத்தில் புகுந்து விடுகிறது. எனவே சுனாமியால் ஏற்படும் தாக்குதல் பேரழிவைத்தவிர ஒன்றுமில்லை.

அமெரிக்காவின் அலெஸ்காவில் 1985ம் ஆண்டு தாக்கிய சுனாமியின் உயரம் அரை கிலோமீட்டராகும். அலைத் தொடர்கள் 10 நிமிடம் முதல் 45 நிமிடம் வர தொடர்ந்து தாக்கியது.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும் சுனாமி அலையின் வேகம் நில அதிர்வலையின் வேகத்தைவிடக் குறைவுதான். எனவே தான் ஆழிப்பேரழை வந்து தாக்குவதற்கு 2.30 மணி நேரத்திற்கு முன்பே

நம்மால் நில அதிர்வை உணர முடிகிறது.


உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள்

: இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:

1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.

1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்

1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.

1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்

1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.

1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.

1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.

1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.

2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.

2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.

அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.

2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெரும ளவில் பயனளித்து வருகின்றன.

* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.

*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.

*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.

* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலந டுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.

* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.

*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப் படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற் றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.

* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.


சுனாமியை பற்றி நன்கு அறிந்திருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால் , ௨௦௦4 இந்தியாவை சுனாமி தாக்கு வதற்கு முன்புவரை சுனாமி என்ற வார்த்தையே அறிந்திருக்காத நாம் ௨௦௦4 சுனாமியில் இருந்து கற்ற அநு பவமும் , மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை முயற்சிகளும் நம்மை இன்னொரு சுனாமியில் இருந்து பாதுகாக்க போதுமனவைதானா? செல்லிட பேசி . கணணி , தொலைக்காட்சி , என உலகின் எந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும் அமெரிக்கா போன்ற நாடுக்களுக்கு இணையாக பெற்றுவிட்டோம் என மார்தட்டிகொள்ளும் நாம், பேரிடர் களை தவிர்பதர்க்கும் ,பேரிடர் களில் இருந்து மீள்வதற்கும் போதுமான பயிற்சியும் தொழில் நுட்பமும் பெற்று விட்டோமா என்பதே வலை தல நனபர்கள் முன் அறிவியல் பார்வை எழுப்பும் கேள்வி ?

2011, மார்ச் ஜப்பான் சுனாமி ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

2011, மார்ச் ஜப்பான் சுனாமி

ஜப்பானுக்கு இது இன்னொரு ஹிரோசிமா நா ஹா சஹியோ ?

ஜப்பானைத் தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பெரும் சேதமடைந்த பகுதி மியாகி. இங்குதான் பெருமளவில் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.



கடும் சேதத்தை சந்தித்துள்ள மியாகி பகுதியின் கீழ் வரும் மினமிசான்ரிகு என்ற நகரம் சுனாமி தாக்குதலில் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. இந்த நகரில் மட்டும் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கு மட்டும் இத்தனை பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதல் உயிர் பலி பல ஆயிரமாக உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி மீண்ட லட்சக்கணக்கான மக்கள் சரியான உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் நவோட்டா கான் இதுகுறித்துக் கூறுகையில், 65 ஆண்டு காலத்தில் ஜப்பான் சந்தித்துள்ள மிகப் பெரிய நெருக்கடி இது. இதிலிருந்து மீண்டு வர மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதேபோல சென்டாய் நகரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நகரின் ஒரு பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது. விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்துள்ளனர்.

ஜப்பான் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நி்வாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் என சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன.

ஜப்பான் அரசு மீட்பு நடவடிக்கைளை முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டுள்ளனர்

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக் கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயர த்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத் தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்கு ஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல் படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷி மாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க “அணு சக்தி மின் சார அவசர நிலையை’ அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன? ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடல ங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந் தவர்களை காணவில்லை. சென்டாய் – இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குவாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியினை படிக்கும் நமக்கு சுனாமியை பற்றிய சில தகவல்களை பரிமாறிக்கொள்ள அறிவியல் பார்வை விழைகிறது

சுனாமி என்றால் என்ன?

சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு வார்த்தை. சு+னாமி என இரண்டும் சேர்ந்துதான் சுனாமி என்றாகியது. சு என்றால் துறைமுகம் என்றும் னாமி என்றால் பேரலை என்றும் ஜப்பானில் அர்த்தாமாகும். சுனாமி என்பது துறைமுக பேரலை என்று சொல்கிறார்கள். இது சில நிமிடங்களிலிருந்து சில நாட்கள் வரை கூட இருக்கக் கூடியது. மேலும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடிய தன்மையுடையது இந்த சுனாமி யாகும்

சுனாமி எப்படி உருவாகிறது?
முதலில் பூகம்பம் ஏற்படுகிறது. இந்த பூகம்பம் நிலப்பகுதியிலோ அல்லது கடல் பகுதியிலோ அல்லது மலைப்பகுதியிலோ முதலில் ஏற்படும். நிலப் பகுதியில் வந்தால் நிலத்தில் அதிர்ந்து சேதம் ஏற்படுகிறது. மலையில் பூகம்பம் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. . கடலில் பூகம்பம் வந்தால் கடலின் ஆழப்பகுதி பாதிக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய பூகம்பத்தினால் கடல் நீர் உந்த்படுகிறது. இதனால் மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன். இவை கரையைத்தாண்டி சேதத்தை ஏற்படுத்து கின்றன. இப்படி கடலு்க்கடியில் பூகம்பம் ஏற்பட்டு கடல் நீரானது நாட்டிற்குள் புகுவதைதான் சுனாமி என்று நாம் சொல்கிறோம்.

கடலு்க்கடியில் பூகம்பம் சுனாமி யாவது எப்படி

உலகில் பூமியில் பல லட்சம்ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட்டாகத்தான் இருந்தது. அப்புறம் காலப்போக்கில் பல கண்டங்களாக பிரிய நேர்ந்து அதன் தட்ப வெப்ப, இயற்கை சூழ்நிலை மாறுவதற்கேற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாகிவிட்டன. இப்படி உருவான பிளேட்கள் மீதுதான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம் மற்றும் கடல் எல்லா வற்றையும் தாங்கிகொண்டிருப்பது இந்த பிளேட்கள் தான். இந்த பிளேட்களை 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கக்கூடிய பூமியின் கடினமான பகுதி பூகம்பத்தினால் ஆட்டம் கண்டு அதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய விசையின் காரணமாக
கடல் நீர் தரைப்பகுதிக்கு வந்து பெரிய சேதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. பூகம்பம் ஏற்படும் அளவைப் பொருத்து சுனாமியின் வேகம் பலமடங்கு அதிகரிக்க்கூடியது. சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடையது சுனாமியாகும். ஒரு பெரிய அலை வந்து தரையை தாக்கிய பின்பு தொடர்ந்து நீர் அலைகள் தொடர்ந்து வ்நது முன்னேறி கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்திற்கேற்ப அதன் சேத்தின் அளவு இருக்கும்.

சுனாமியினால் நீர் தரைப்பகுதிக்கு வருகிறது. இப்படி கடல் அலையின் மூலம் நீரானது இடம் பெயர்வதால் முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும் நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.


கடல்பரப்புக்கு கீழே கண்ணுக்கு தெரியாத சிறிய அளவில் சுனாமி உருவாகும் அந்தப் பகுதியில் இருக்கும் கப்பலில் இருப்பவர்கள் கூட உணரமடியாதபடிதான் இந்த சுனாமி உருவாகுமாம். அப்புறம்தான் சில நிமிடங்களிலேயே இந்த சுனாமி மிக்ப்பெரியளவில் உருவாகி கடல்பரப்பு முழுவதும் வேகமாக பரவி செல்லுமாம். இநத சுனாமி ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. பல அலைகளாக உருவாகி கடல் பரப்பு முழுதும் பரவி கரையை நோக்கி மணிக்கு 1000கிமீ வேகத்தில் சீறி பாயும் தன்மையுடையது இதுவாகும். இந்த அலைகளின் வேகம் ஜெட் விமானத்தை விட அதிகமாகஇருக்குமாம்.

கடல் தண்ணீர் வெள்ளமென புற்பபட்டு தரையை நோ்க்கி வந்து எல்லா பொருட்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு திரும்பவும் கடலுக்கே செல்லுமபோது யாரும் தப்பிக்க முடியாதாம். அனைவரையும் அனைத்து பொருட்களையும் அடித்துக்கொண்டு போய் விடும்.

சுனாமியின் தன்மைகள்

சாதாரண கடலலைகளுக்கும் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சாதாரண அலை, நிலவின் ஈர்ப்பு சக்தியால் உருவாகிறது. ஆனால் ஆழிப் பேரலை கடல் தட்டில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உண்டாகும். அதுபோல. சாதாரண அலைகள் 5 முதல் 10 வினாடிகளே நீடிக்கும். 100 முதல் 200 மீட்டர் மட்டுமே அகலம் கொண்டதாக இருக்கும். ஆனால், சுனாமி 10 நிமிடம் முதல் 2 மணினேரம் வரை நீடிக்கும்.அதன் அகலம் சுமார் 500 கி.மீட்டரையும் தாண்டும். அதன் அகலமே பேரழிவுக்குக் காரணம்.

அதே போல ஆழ் கடலில் எந்தத் தடையுமின்றி பயணம் செய்யும் ஆழிப்பேரலையின் வேகம் மணிக்கு 890 கி.மீட்டரையும் தாண்டும். இது ஜெட் விமானத்தின் வேகமாகும்.

5000 மீட்டர் ஆழமுள்ள பசிபிக் பெருங்கடலில் 890 கி.மீட்டர் வேகத்தில் நடக்கும் பேரலை 1000 மீட்டர் ஆழமுள்ள கடலில் 350 கி.மீட்டர் வேகமாக மட்டுப்படும். ஆழம் குறையக் குறைய வேகம் குறையும். ஆனால் உயரம் கூடிவிடும். எனவே பெருங்கடலில் ஏற்படும் சுனாமி ஒரு கண்டம் விட்டு மற்றொரு கண்டம் ஒரு மணி நேரத்தில் கடந்துவிடு.

பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.

ஆழ் கடலில் பேரலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சில அடி உயரமே இருக்கும். அங்கு பயணம் செய்யும் கப்பலில் இருப்பவர்களால் கூட அதை உணர முடியாது. விமானத்திலிருந்து பார்த்தாலும் சாதாரணமாகவே தோன்றும்.

ஆழ்கடலிலிருந்து கடற்கரை ஏறுமுகமாக சாய்வாக இருப்பதால் மிகப்பெரும் தொகுப்புள்ள நீரின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு உயரம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. பின்னர் கரையை வந்தடையும் போது 30 மீட்டர் உயரம்வரை எழும்பி சீறி நிலத்தில் புகுந்து விடுகிறது. எனவே சுனாமியால் ஏற்படும் தாக்குதல் பேரழிவைத்தவிர ஒன்றுமில்லை.

அமெரிக்காவின் அலெஸ்காவில் 1985ம் ஆண்டு தாக்கிய சுனாமியின் உயரம் அரை கிலோமீட்டராகும். அலைத் தொடர்கள் 10 நிமிடம் முதல் 45 நிமிடம் வர தொடர்ந்து தாக்கியது.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும் சுனாமி அலையின் வேகம் நில அதிர்வலையின் வேகத்தைவிடக் குறைவுதான். எனவே தான் ஆழிப்பேரழை வந்து தாக்குவதற்கு 2.30 மணி நேரத்திற்கு முன்பே

நம்மால் நில அதிர்வை உணர முடிகிறது.


உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள்

: இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:

1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.

1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்

1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.

1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்

1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.

1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.

1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.

1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.

2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.

2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.

அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.

2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெரும ளவில் பயனளித்து வருகின்றன.

* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.

*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.

*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.

* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலந டுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.

* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.

*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப் படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற் றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.

* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.


சுனாமியை பற்றி நன்கு அறிந்திருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால் , ௨௦௦4 இந்தியாவை சுனாமி தாக்கு வதற்கு முன்புவரை சுனாமி என்ற வார்த்தையே அறிந்திருக்காத நாம் ௨௦௦4 சுனாமியில் இருந்து கற்ற அநு பவமும் , மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை முயற்சிகளும் நம்மை இன்னொரு சுனாமியில் இருந்து பாதுகாக்க போதுமனவைதானா? செல்லிட பேசி . கணணி , தொலைக்காட்சி , என உலகின் எந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும் அமெரிக்கா போன்ற நாடுக்களுக்கு இணையாக பெற்றுவிட்டோம் என மார்தட்டிகொள்ளும் நாம், பேரிடர் களை தவிர்பதர்க்கும் ,பேரிடர் களில் இருந்து மீள்வதற்கும் போதுமான பயிற்சியும் தொழில் நுட்பமும் பெற்று விட்டோமா என்பதே வலை தல நனபர்கள் முன் அறிவியல் பார்வை எழுப்பும் கேள்வி ?